தினந்தோறும் நடைபெறும் பூஜைகள்
காலை பூஜையின் முறைகள் :
ஆயில், திரவியபொடி, பால் - அபிஷேகம் செய்து
ஆடைகள் அணிவித்து பூ போட்டு
கோவில் விளக்கு ஏற்றி
கைகுத்தல் அரிசியில் செய்யப்பட்ட வெண் பொங்கல் படையல் வைக்க வேண்டும்
வெற்றிலை பாக்கு , தேங்காய், பழம் இருந்தால் வைக்கலாம்
மாலை பூஜையின் முறைகள் :
எண்ணெய் விளக்கு ஏற்றி சூடம் காண்பித்தல் வேண்டும்
வஸ்திர சாற்றுபவர்கள்: ஸ்ரீ தங்காள் பெரியக்காண்டியம்மன், அண்ணாவியார், மதுரைவீரன், மாசான கருப்பு சாமிக்கு வஸ்திரங்கள் சாற்றுபவர்கள் கீழ்கண்ட வஸ்திரங்களை வாங்கி வரவேண்டும்.
ஸ்ரீ தங்காள் - சிகப்பு நிற சித்தாடை
ஸ்ரீ பெரியக்காண்டியம்மன் - பச்சை நிற சித்தாடை
ஸ்ரீ அண்ணாவியார் - 8 முழ வேட்டி மற்றும் துண்டு
ஸ்ரீ அண்ணாவியார் - 8 முழ வேட்டி மற்றும் துண்டு
ஸ்ரீ மாசான கருப்பு சாமி - துண்டு
கிழமை | காலை | மாலை |
---|---|---|
ஞாயிறு | 10.00 மணி முதல் நண்பகல் 12.00 க்குள் | 06.00 மணி முதல் 07.00 மணிவரை |
திங்கள் | 10.00 மணி முதல் நண்பகல் 12.00 க்குள் | 06.00 மணி முதல் 07.00 மணிவரை |
செவ்வாய் | 10.00 மணி முதல் நண்பகல் 12.00 க்குள் | 06.00 மணி முதல் 07.00 மணிவரை |
புதன் | 10.00 மணி முதல் நண்பகல் 12.00 க்குள் | 06.00 மணி முதல் 07.00 மணிவரை |
வியாழன் | 10.00 மணி முதல் நண்பகல் 12.00 க்குள் | 06.00 மணி முதல் 07.00 மணிவரை |
வெள்ளி | 10.00 மணி முதல் நண்பகல் 12.00 க்குள் | 06.00 மணி முதல் 07.00 மணிவரை |
சனி | 10.00 மணி முதல் நண்பகல் 12.00 க்குள் | 06.00 மணி முதல் 07.00 மணிவரை |
மாதங்கள் வாரியாக நடைபெறும் சிறப்பு நாட்களுக்கான பூஜைகள் விபரம்
சிறப்பு பூஜை அன்று : ஒரு நேர பூஜை மட்டும் மேற்கொள்ளப்படும்
அபிஷேகங்கள் நடைபெறும் நேரம் மாலை 4.00 மணி முதல் 8.00 மணிக்குள்
1. ஆயில் ,மஞ்சள் ,திரவிய பொடி, பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தயிர், சந்தனம் - அபிஷேகம்
2. புத்தாடை அணிவித்தல் / புதிதாக வாங்கி உபயம் செய்யலாம்.
3. சிறப்பு மாலை - எல்லா ஸ்வாமிகளுக்கும் அணிவிக்கப்படும்
4. கைகுத்தல் அரிசியில் செய்யப்பட்ட இனிப்பு பொங்கல் மற்றும் சுண்டல் அவசியம் இடம்பெறும்.
5. தேங்காய் பழம் அதிகமாக வைத்து படைக்கப்படும்
6. பஞ்சபூத நெய் விளக்கு தீபாரதனை உண்டு.
Designed & Maintained byGlobal Soft Solutions